• Mandhirangalin Mahathuvam – Part 3 – மந்திரங்களின் மஹத்துவம் – பாகம் – 3

    0

    மனிதனை நல்லவனாக வல்லவனாக மாற்றி நேர்வழியில் செல்ல உதவும் நீதிகளே சுபாஷிதங்கள். ஒரு நண்பனைப் போல், அன்பான மனைவியை போல், தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தருபவைகள் நன்மொழிகள் என்னும் சுபாஷிதங்கள். வாழ்க்கைக்கு தேவையான பற்பல நல்ல கருத்துகளை சமஸ்கிருத இலக்கியங்களில் அமைந்துள்ள சுபாஷிதங்களை தமிழில் மொழிபெயர்த்து சுவை மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது.

    225.00
    Add to cart
  • Mandhirangalin Mahathuvam – Part -1 & 2 – மந்திரங்களின் மஹத்துவம் – பாகம் – 1 & 2

    0

    மனிதனை நல்லவனாக வல்லவனாக மாற்றி நேர்வழியில் செல்ல உதவும் நீதிகளே சுபாஷிதங்கள். ஒரு நண்பனைப் போல், அன்பான மனைவியை போல், தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தருபவைகள் நன்மொழிகள் என்னும் சுபாஷிதங்கள். வாழ்க்கைக்கு தேவையான பற்பல நல்ல கருத்துகளை சமஸ்கிருத இலக்கியங்களில் அமைந்துள்ள சுபாஷிதங்களை தமிழில் மொழிபெயர்த்து சுவை மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது.

    250.00
    Add to cart
  • Subhashidhani – Part -1 & 2 – ஸுபாஷிதானி – பாகம் – 1 & 2

    0

    மனிதனை நல்லவனாக வல்லவனாக மாற்றி நேர்வழியில் செல்ல உதவும் நீதிகளே சுபாஷிதங்கள். ஒரு நண்பனைப் போல், அன்பான மனைவியை போல், தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தருபவைகள் நன்மொழிகள் என்னும் சுபாஷிதங்கள். வாழ்க்கைக்கு தேவையான பற்பல நல்ல கருத்துகளை சமஸ்கிருத இலக்கியங்களில் அமைந்துள்ள சுபாஷிதங்களை தமிழில் மொழிபெயர்த்து சுவை மாறாமல் வெளியிடப்பட்டுள்ளது.

    180.00
    Add to cart
  • Sthothra Shree – Part -3 – ஸ்தோத்ர ஸ்ரீ – பாகம் – 3

    0

    தெய்வ வழிபாட்டிற்குத் அர்ச்சனை, அபிஷேகம் ஹோமம் பூஜை என பற்பல முறைகள் இருப்பினும் மிகச் சுலபமான வழி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதான் ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம் முன்னோர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்கள் ( பாடல்கள் ) பொருள் – அருள் நிறைந்த புராணங்களில் அடங்கியுள்ள விநாயகர், முருகன், சிவன், அம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, திருப்பதி பெருமாள், குருவாயூரப்பன், ஐயப்பன், ஹனுமான், சூரியன் போன்ற தெய்வங்களைப் போற்றும் ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அழகான விரிவான விளக்க உரையுடன் கூடிய புத்தகம்.

    175.00
    Add to cart
  • Sthothira Shree – Part -2 – ஸ்தோத்ர ஸ்ரீ – பாகம் – 2

    0

    தெய்வ வழிபாட்டிற்குத் அர்ச்சனை, அபிஷேகம் ஹோமம் பூஜை என பற்பல முறைகள் இருப்பினும் மிகச் சுலபமான வழி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதான் ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம் முன்னோர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்கள் ( பாடல்கள் ) பொருள் – அருள் நிறைந்த புராணங்களில் அடங்கியுள்ள விநாயகர், முருகன், சிவன், அம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, திருப்பதி பெருமாள், குருவாயூரப்பன், ஐயப்பன், ஹனுமான், சூரியன் போன்ற தெய்வங்களைப் போற்றும் ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அழகான விரிவான விளக்க உரையுடன் கூடிய புத்தகம்.

    175.00
    Add to cart
  • Sthothira Shree – Part 1 – ஸ்தோத்ர ஸ்ரீ – பாகம் – 1

    0

    தெய்வ வழிபாட்டிற்குத் அர்ச்சனை, அபிஷேகம் ஹோமம் பூஜை என பற்பல முறைகள் இருப்பினும் மிகச் சுலபமான வழி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதான் ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம் முன்னோர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்கள் ( பாடல்கள் ) பொருள் – அருள் நிறைந்த புராணங்களில் அடங்கியுள்ள விநாயகர், முருகன், சிவன், அம்மன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, திருப்பதி பெருமாள், குருவாயூரப்பன், ஐயப்பன், ஹனுமான், சூரியன் போன்ற தெய்வங்களைப் போற்றும் ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அழகான விரிவான விளக்க உரையுடன் கூடிய புத்தகம்.

    200.00
    Add to cart
  • Pithru Poojanam – Part 3- பித்ரு பூஜனம் பாகம் – 3

    0

    ஒவ்வொருவரும் பெற்றோர் ஜீவதசையில்(உயிருடன்) இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்ய வேண்டும், ஆனாலும் பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, பிள்ளைகள்தான் அவர்களை போஷிக்க வேண்டும் என்பதில்லை, அவர் தானாகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்வார், அல்லது மற்ற உறவினர்கள் நண்பர்கள் முதலியவர்களாலும் காப்பாற்றப்பட்டு விடுவார்,

    ஆனால் பெற்றோர் இறந்த பின்னர் பித்ருக்களாக மாறிய அவருக்கு பெற்ற பிள்ளைகள்தான், முறையாக சிராத்தம் தர்ப்பணம் செது உணவளித்து பசி தாஹத்தைப் போக்க வேண்டும். யாரோ ஒருவருக்காக (ரத்த ஸம்பந்தமில்லாத) யாரோ ஒருவர் சிராத்தம் தர்ப்பணம் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை,

    ஆகவே பிள்ளைகள், பெற்றோர் மனிதராக இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குச் செய்யும் பணிவிடையை விட பெற்றோர் இறந்த (பித்ருக்களான) பின்பு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் போன்ற கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

    150.00
    Add to cart
  • Pithru Poojanam – Part -1 & 2 – பித்ரு பூஜனம் பாகம் – 1 & 2

    0

    ஒவ்வொருவரும் பெற்றோர் ஜீவதசையில்(உயிருடன்) இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்ய வேண்டும், ஆனாலும் பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, பிள்ளைகள்தான் அவர்களை போஷிக்க வேண்டும் என்பதில்லை, அவர் தானாகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்வார், அல்லது மற்ற உறவினர்கள் நண்பர்கள் முதலியவர்களாலும் காப்பாற்றப்பட்டு விடுவார்,

    ஆனால் பெற்றோர் இறந்த பின்னர் பித்ருக்களாக மாறிய அவருக்கு பெற்ற பிள்ளைகள்தான், முறையாக சிராத்தம் தர்ப்பணம் செது உணவளித்து பசி தாஹத்தைப் போக்க வேண்டும். யாரோ ஒருவருக்காக (ரத்த ஸம்பந்தமில்லாத) யாரோ ஒருவர் சிராத்தம் தர்ப்பணம் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை,

    ஆகவே பிள்ளைகள், பெற்றோர் மனிதராக இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குச் செய்யும் பணிவிடையை விட பெற்றோர் இறந்த (பித்ருக்களான) பின்பு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் போன்ற கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

    250.00
    Add to cart
  • Pithru Karmakkal – Tharpanam – பித்ரு கர்மாக்கள் – ச்ராத்தம் – தர்ப்பணம்

    0

    ஒவ்வொருவரும் பெற்றோர் ஜீவதசையில்(உயிருடன்) இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்ய வேண்டும், ஆனாலும் பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, பிள்ளைகள்தான் அவர்களை போஷிக்க வேண்டும் என்பதில்லை, அவர் தானாகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்வார், அல்லது மற்ற உறவினர்கள் நண்பர்கள் முதலியவர்களாலும் காப்பாற்றப்பட்டு விடுவார்,

    ஆனால் பெற்றோர் இறந்த பின்னர் பித்ருக்களாக மாறிய அவருக்கு பெற்ற பிள்ளைகள்தான், முறையாக சிராத்தம் தர்ப்பணம் செது உணவளித்து பசி தாஹத்தைப் போக்க வேண்டும். யாரோ ஒருவருக்காக (ரத்த ஸம்பந்தமில்லாத) யாரோ ஒருவர் சிராத்தம் தர்ப்பணம் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை,

    ஆகவே பிள்ளைகள், பெற்றோர் மனிதராக இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குச் செய்யும் பணிவிடையை விட பெற்றோர் இறந்த (பித்ருக்களான) பின்பு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் போன்ற கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

    175.00
    Add to cart